உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்ஆன்லைனில் டாஸ்மாக் மதுபானத்தை முன்பதிவு மட்டுமே செய்ய முடியும்; வீடுகளுக்கு டெலிவரி கிடையாது: அமைச்சர் விக்னேஷ்வல்லுறவு வழக்கு! பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை!
/

கதாநாயகியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பிரபலம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த காவ்யா அறிவுமணிக்கு சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்துள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:40 am IST

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த காவ்யா அறிவுமணிக்கு சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்துள்ளது.

காவ்யா அறிவுமணி முன்னதாக, பாரதி கண்ணம்மா தொடரின் முதல் பாகத்தில் அறிவு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். பின்னர், அத்தொடரில் இருந்து விலகினார்.

இதைத் தொடர்ந்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில், சித்ராவுக்கு பின், இவர் நடித்து வந்தார். அதன் பிறகு, படவாய்ப்பு காரணமாக அந்த தொடரில் இருந்தும் விலகினார்.

இந்த நிலையில், நடிகை காவ்யா அறிவுமணிக்கு சினிமாவில்  கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவியில், "வாழ்க்கையில் எதிர்பார்த்தது நடந்துள்ளது. நான் அடுத்த அத்தியாயத்தை ஆரம்பிக்கிறேன். நீங்கள் என் மீது காட்டிய அன்பிற்காக, என் கடைசி மூச்சு இருக்கும் வரை உங்களை மகிழ்விப்பேன். எனது பயணத்தில் பின்னணியில் இருந்த அனைவருக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.