நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தங்கலான் வெற்றி: படக்குழுவுக்கு விருந்து வைத்த விக்ரம்!

தங்கலான் படக்குழுவினருக்கு விருந்து வைத்த நடிகர் விக்ரமின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

News image

படக்குழுவுக்கு விருந்து வைத்த விக்ரம் - படங்கள்: எக்ஸ்

Updated On :28 ஆகஸ்ட் 2024, 9:37 pm IST

நடிகர் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் ஆக.15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தில் நாயகனாக விக்ரம் சிறப்பாக நடித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பிலிருந்த இப்படம் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சமீபத்தில் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெறும் தங்கலான் இதுவரை உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முக்கியமாக, தெலுங்கிலும் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், வருகிற ஆக. 30 ஆம் தேதி ஹிந்தியிலும் இப்படம் வெளியாவதால், இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக தங்கலான் இருக்கும் என்றே தெரிகிறது.

இந்நிலையில் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடிகர் விக்ரம் படக்குழுவுக்கு விருந்து வைத்துள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.