யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்செய்யறிவு பயன்படுத்தி சிக்கிய மாணவர் தற்கொலை! ஐஐடி-மும்பை வளாகத்தில் போராட்டம்புரட்டாசி முதல் சனிக்கிழமை! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

மருமகள் தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!

மருமகள் தொடர் ஒளிபரப்பாகு நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Published On :

மருமகள் தொடர் ஒளிபரப்பாகு நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி தொடரில் நாயகனாக நடித்தவர் நடிகர் ராகுல் ரவி. இவர் தொடர்ந்து சாக்லெட் தொடரில் நடித்திருந்தார்.

தொடர்ந்து, கண்ணான கண்ணே தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராகுல் ரவி, தற்போது மருமகள் தொடரில் நடிக்கிறார்.

இத்தொடரில் இவருக்கு ஜோடியாக ஈரமான ரோஜாவே தொடரின் 2ஆம் பாகத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த கேப்ரியல்லா நடிக்கிறார்.

மருமகள் தொடரின் முன்னோட்டக் காட்சி (ப்ரோமோ) முன்னதாக வெளியாகி ரசிகர்களிடன் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இத்தொடரின் தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்நீச்ச்ல் தொடர் நிறைவடையவுள்ளதால் சிங்கப் பெண்ணே தொடர் ஜூன் 10 முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.

இதனால், சிங்கப் பெண்ணே ஒளிபரப்பாகும் நேரமான இரவு 8 மணிக்கு, புதிய தொடரான மருமகள் தொடர் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.