தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

அறிமுக படத்திலேயே ஆச்சரியம்... சய்யாரா வசூல் எவ்வளவு தெரியுமா?

சய்யாரா வசூல் குறித்து...

News image
Updated On :5 ஆகஸ்ட் 2025, 5:14 pm IST

நடிகர் அஹான் பாண்டா நடித்த சய்யாரா திரைப்படம் மிகப்பெரிய வசூல் வெற்றியை அடைந்துள்ளது.

நடிகை அனன்யா பாண்டேவின் சகோதரான அஹான் பாண்டே சய்யாரா படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்த இப்படத்தை மோஹித் சுரி இயக்கியிருந்தார்.

ராப் இசைப் பாடகரான கிரிஷ் கபூர் (அஹான்) பிரபலமாக ஆசைப்படுகிறார். நல்ல திறமைசாளியான இவர் வாணி பத்ராவைக் (அனீத் பட்) காதலிக்கிறார்.

ஒருகட்டத்தில் காதலி ஒரு தீரா சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அதன்பின், இருவரின் காதல் என்ன ஆனது என்கிற கதையாக உருவான இப்படம் உணர்வுப்பூர்வமாக இருந்ததால் ரசிகர்களிடம் மிகச்சிறப்பான வரவேற்பைப் பெற்று மறுமுறையும் பார்க்கப்பட்டு வருகிறது.

Story image

இதனால், ரூ. 50 கோடி செலவில் உருவான இப்படம் இதுவரை ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிமுக நாயகர்களின் படங்களில் அதிகம் வசூலித்த திரைப்படம் இதுதான் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

Summary

Ahaan Panday's Rs 300 crore love story saiyaara sets new record

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.