சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கும் நெட்பிளிக்ஸ்?

புதிய வணிக பேச்சுவார்த்தியில் நெட்பிளிக்ஸ் நிறுவனம்...

நெட்பிளிக்ஸ், வார்னர் பிரதர்ஸ்

Published On :

நெட்பிளிக்ஸ் நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் முன்னணியில் இருக்கும் தயாரிப்பு, விநியோக நிறுவனமான வார்னர் பிரதர்ஸை (Warner bros) விற்பனை செய்ய அதன் உரிமையாளர்கள் முடிவு செய்திருக்கிறார்களாம்.

திரைப்படங்களைத் தயாரித்து பல ஆயிரம் கோடிகளை ஈட்டிய வார்னர் பிதர்ஸ் விற்பனைக்கு வருவதால் அதனை வாங்க பல நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.

இப்போட்டியில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் இணைந்ததுடன் இந்திய மதிப்பில் ரூ. 8000 கோடிக்கு வாங்க பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனராம்.

வார்னர் பிரதர்ஸைக் கைப்பற்றினால் பல நூறு திரைப்படங்களும் எச்பிஓ மற்றும் டிஸ்கவரி சேனலும் கிடைக்கும் என்பதால் ஓடிடியில் பெரிய வருவாயை ஈட்டலாம் என நெட்பிளிக்ஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்னும் சில நாள்களில் பேச்சுவார்த்தை முடியலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

netflix plan to buy warner bros

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.