காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

ஆர்யன் கான் இயக்கும் இணையத் தொடர் பெயர்!

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் இயக்கும் இணையத் தொடர் குறித்து...

News image
Updated On :5 பிப்ரவரி 2025, 5:09 pm IST

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் இயக்கும் இணையத் தொடரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன் கான். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சர்ச்சைக்கு ஆளானார். பின், ஐபிஎல் அணி வீரர்களைத் தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

தொடர்ந்து, அடுத்தக்கட்டமாக இணையத் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார்.

இந்த இணையத் தொடரில் ஆர்யன் கானின் சகோதரி சுஹானா கான், அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தா நந்தா, நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கும் இத்தொடரை நெட்பிளிக்ஸ் ஓடிடி வெளியிடுகிறது. தற்போது, இத்தொடருக்கு ’தி பேட்ஸ் ஆஃப் பாலிவுட்’ (the ba***ds of bollywood) எனப் பெயரிட்டுள்ளனர். இதற்கான, புரமோ விடியோவில் ஷாருக்கான் தொடர் குறித்த அறிமுகத்தைக் கொடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.