மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!

கோபி - சுதாகர் நடிக்கும் ‘ஓ காட் பியூட்டிஃபுல்’

கோபி - சுதாகர் நடிக்கும் படம் குறித்து...

Published On :

பரிதாபங்கள் கோபி - சுதாகர் இணைந்து நடிக்கும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிதாபங்கள் எனும் யூடியூப் சேனலின் மூலம் மக்களிடையே பிரபலமானவர்கள் கோபி மற்றும் சுதாகர். இந்த சேனலுக்கு 60 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருக்கின்றனர்.

சமூக வலைதளங்களில் இவர்களது மீம்ஸ், புகைப்படங்கள் என அடிக்கடி டிரெண்டிங்கில் இருக்கும் பிரபலங்கள். 

கடந்தாண்டு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், இன்று படத்திற்கு, ‘ஓ காட் பியூட்டிஃபுல்’ எனப் பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பரிதாபங்கள் புரடக்‌ஷனில் உருவாகும் இந்தப் படத்தினை விஷ்ணு விஜயன் இயக்குகிறார். விடிவி கணேஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, கோதண்டன், சுபத்ரா ராபர்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாடல்கள் - ஜேசி ஜோ, பின்னணி இசை அருண் கௌடம். ஒளிப்பதிவு - சக்திவேல் , கே.பி. ஸ்ரீ. கார்த்திக். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.