ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

மம்மூட்டி நடித்த சத்தா பச்சா! முதல் டிக்கெட்டை வாங்கிய மோகன் லால்!

“சத்தா பச்சா” படத்தின் முதல் டிக்கெட்டை நடிகர் மோகன் லால் வாங்கியுள்ளார்...

மம்மூட்டி, மோகன் லால் - X

Published On :20 ஜனவரி 2026, 6:22 pm IST

பிரபல மலையாள நடிகர் மோகன் லால் “சத்தா பச்சா” எனும் புதிய திரைப்படத்தின் முதல் டிக்கெட்டை வாங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் அத்வைத் நாயர் இயக்கத்தில் நடிகர்கள் அசோகன், ரோஷன் மேத்யூ, விஷாக் நாயர் மற்றும் இஷான் சௌகத் ஆகியோர் நடித்துள்ள புதிய படம் “சத்தா பச்சா”.

இசையமைப்பாளர்கள் ஷங்கர்-இஷ்ஸான்-லோய் கூட்டணி இசையமைக்கும் முதல் மலையாள திரைப்படமான “சத்தா பச்சா” வரும் ஜன. 22 திரையரங்குகளில் வெளியாகின்றது.

இந்தப் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று (ஜன. 19) துவங்கியுள்ள நிலையில் முதல் டிக்கெட்டை நடிகர் மோகன் லால் வாங்கியுள்ளதாகப் படக்குழு சிறப்பு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், மலையாள திரையுலகின் இளம் நடிகர்கள் இடம்பெற்றுள்ள இப்படத்தில் பிரபல நடிகர்கள் மம்மூட்டி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

actor Mohanlal has purchased the first ticket for the new film "Chatha Pacha".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.