பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

துடரும் கூட்டணி! புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் மோகன் லால்!

நடிகர் மோகன் லாலின் 366 ஆவது திரைப்படத்தின் அப்டேட்...

புதிய படத்தில் நடிகர் மோகன் லால்...

Published On :

பிரபல மலையாள நடிகர் மோகன் லாலின் 366 ஆவது திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

துடரும் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர் மோகன் லால் நாயகனாக நடிக்கும் 366 ஆவது திரைப்படம் உருவாகி வருகின்றது.

இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையில் உருவாகும் இதுவரை பெயர் அறிவிக்கப்படாத இந்தப் புதிய படத்தை ஆஷிக் உஸ்மான் தயாரிக்கின்றார். மேலும், நடிகை மீரா ஜாஸ்மின் இப்படத்தில் நாயகியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனது 366 ஆவது திரைப்படத்தில் நடிகர் மோகன் லால், டி.எஸ். லவ்லஜன் எனும் காவல் துறை அதிகாரியின் கதாபாத்திரத்தில் நடிப்பதாக, இன்று (ஜன. 29) படக்குழு அறிவித்துள்ளது.

முன்னதாக, இயக்குநர் தருண் மூர்த்தி மற்றும் நடிகர் மோகன் லால் கூட்டணியில் வெளியான “துடரும்” திரைப்படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

The new poster for popular Malayalam actor Mohanlal's 366th film has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.