தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

கேப்டன் மில்லருக்கு 2 தேசிய விருதுகள்..! சிறப்பு நடிகராக தனுஷ் தேர்வு!

கேப்டன் மில்லர் படத்தில் நடித்த தனுஷுக்கு தேசிய விருது அளிக்கப்பட்டுள்ளது குறித்து...

News image

கேப்டன் மில்லர் படத்தின் போஸ்டர். - படம்: அமேசான் பிரைம்.

Updated On :18 ஜூலை 2026, 6:37 pm IST

நடிகர் தனுஷுக்கு மேலும் ஒரு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் மில்லர் படத்தில் நடித்ததுக்காக ஸ்பெஷல் மென்சன் பிரிவில் சிறப்பு நடிகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த அறிவிப்பில் தனுஷின் ராயன் படத்துக்கு முதல் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

பின்னர், நடிப்புக்காக கேப்டன் மில்லர் படத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயகத்தில் 2024ல் கேப்டன் மில்லர் படம் வெளியானது.

இந்தப் படத்தில் தனுஷ் உடன் ஷிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் ரூ.50 கோடி வசூலித்தது. தற்போது, அமேசான் பிரைம் ஓடிடியில் இந்தப் படம் காணக்கிடைக்கிறது.

கேப்டன் மில்லருக்கு மேலும் ஒரு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் பிரிவில் சிறந்த படமாகத் தேர்வாகியுள்ளது.

Summary

National Award for Dhanush for 'Captain Miller'!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.