தில்லி பூங்காக்களில் மாதத்திற்கு 10 நாள்களுக்கு மேல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது: தேசிய பசுமைத் தீா்ப்பாயம்
தேசிய தலைநகரில் உள்ள அதிகாரிகள், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, நியமிக்கப்பட்ட பூங்காக்களை மாதத்திற்கு 10 நாட்களுக்கு மேல் நிகழ்ச்சிகள் நடத்தப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று (என்ஜிடி) கூறியது.