அரசு, தனியார் பள்ளிகளில் புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள் பரிதவிப்பு
திருத்தணி: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படாததால் மாணவ, மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின










