
வினா - விடை வங்கி... தமிழ்நாட்டில் பக்தி இயக்கங்கள்!
தமிழ்நாட்டில் பக்தி இயக்கங்கள் வினா - விடை வங்கி...

படம் | செய்யறிவு
1. திருவாய்மொழியை எழுதியவர் யார்?
1. திருவாய்மொழியை எழுதியவர் யார்?
நம்மாழ்வார்
2. பன்னிரு ஆழ்வார்களில் இடம்பெற்ற ஒரேயொரு பெண் ஆழ்வார் யார்?
2. பன்னிரு ஆழ்வார்களில் இடம்பெற்ற ஒரேயொரு பெண் ஆழ்வார் யார்?
ஆண்டாள்
3. விஷ்ணு சித்தர் என அழைக்கப்பட்டவர் யார்?
3. விஷ்ணு சித்தர் என அழைக்கப்பட்டவர் யார்?
பெரியாழ்வார்
4. ஆண்டாள் பிறந்து வளர்ந்த இடம்?
4. ஆண்டாள் பிறந்து வளர்ந்த இடம்?
ஸ்ரீ வில்லிப்புத்தூர்
5. ஆண்டாள் எழுதிய நூல்கள் யாவை?
5. ஆண்டாள் எழுதிய நூல்கள் யாவை?
1. திருப்பாவை
2. நாச்சியார் திருமொழி
6. ஆழ்வார்களில் முதல் மூன்று ஆழ்வார்கள் யார்?
6. ஆழ்வார்களில் முதல் மூன்று ஆழ்வார்கள் யார்?
1. பொய்கையாழ்வார்
2. பேயாழ்வார்
3. பூதத்தாழ்வார்
7. நாயன்மார்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
7. நாயன்மார்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
63 நாயன்மார்கள்
8. மிகவும் பிரபலமாக அறியப்பட்ட மூன்று நாயன்மார்கள் யார்?
8. மிகவும் பிரபலமாக அறியப்பட்ட மூன்று நாயன்மார்கள் யார்?
1. அப்பர்
2. சுந்தரர்
3. திருஞானசம்பந்தர்
9. சேக்கிழாரின் பெரியபுராணம் எத்தனையாவது திருமுறை புத்தகம்?
9. சேக்கிழாரின் பெரியபுராணம் எத்தனையாவது திருமுறை புத்தகம்?
12-வது புத்தகம்
10. ஆதி சங்கராச்சாரியார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
10. ஆதி சங்கராச்சாரியார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
8-ஆம் நூற்றாண்டு
11. ஆதி சங்கராச்சாரியார் பின்பற்றிய தத்துவம்?
11. ஆதி சங்கராச்சாரியார் பின்பற்றிய தத்துவம்?
அத்வைதா தத்துவம்
12. ராமானுஜர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
12. ராமானுஜர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
11-ஆம் நூற்றாண்டு
13. ராமானுஜர் பின்பற்றிய தத்துவம் எது?
13. ராமானுஜர் பின்பற்றிய தத்துவம் எது?
விசிஸ்ட் அத்வைதா தத்துவம்
14. வடகலை வைணவம் எங்கு செழித்து வளர்ந்தது?
14. வடகலை வைணவம் எங்கு செழித்து வளர்ந்தது?
காஞ்சிபுரத்தைச் சுற்றி
15. தென்கலை வைணவம் எங்கு வளர்ந்தது?
15. தென்கலை வைணவம் எங்கு வளர்ந்தது?
ஸ்ரீரங்கம்
16. வடகலை, தென்கலை எதற்கு முக்கியத்துவம் கொடுத்தது?
16. வடகலை, தென்கலை எதற்கு முக்கியத்துவம் கொடுத்தது?
1. வடகலை - வேத இலக்கியங்களுக்கு முக்கியத்துவம்
2. தென்கலை - திவ்ய பிரபந்தம்
17. சுர்சாகர் யாருடைய பாடல்கள் அடங்கி தொகுப்பு?
17. சுர்சாகர் யாருடைய பாடல்கள் அடங்கி தொகுப்பு?
சுர்தாஸ் (கண் தெரியாத கவிஞர்)
18. மீராபாய் எந்த கடவுளை வழிபட்டார்?
18. மீராபாய் எந்த கடவுளை வழிபட்டார்?
கிருஷ்ணர்
19. மீராபாய் யாருடைய சீடர்?
19. மீராபாய் யாருடைய சீடர்?
ரவிதாஸ்
20. சூஃபியிசத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளன? அவை யாவை?
20. சூஃபியிசத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளன? அவை யாவை?
3 பிரிவுகள் (1. சிஸ்டி 2. சுக்ராவாடி 3. ஃபிர்டௌசி)
21. சிஸ்டி பிரிவை இந்தியாவில் பிரபலப்படுத்தியவர் யார்?
21. சிஸ்டி பிரிவை இந்தியாவில் பிரபலப்படுத்தியவர் யார்?
மொய்னுதீன் சிஸ்டி
22. அமிர் குஸ்ரு எந்த சிஸ்டியை பின்பற்றினார்?
22. அமிர் குஸ்ரு எந்த சிஸ்டியை பின்பற்றினார்?
நிசாமுதீன் ஆலியா
23. சுக்ரவாடி பிரிவை தோற்றுவித்தவர் யார்?
23. சுக்ரவாடி பிரிவை தோற்றுவித்தவர் யார்?
அப்துல் வாஹித் அபு நஜீப்
24. இந்து மதத்தையும், இஸ்லாமியத்தையும் ஒன்றிணைக்க நினைத்த புலவர் யார்?
24. இந்து மதத்தையும், இஸ்லாமியத்தையும் ஒன்றிணைக்க நினைத்த புலவர் யார்?
கபீர்
25. கபீரின் படைப்புகள் எவை?
25. கபீரின் படைப்புகள் எவை?
1. கிராந்தவலி
2. பைஜக்
26. குருநானக் பிறந்த இடம் எது?
26. குருநானக் பிறந்த இடம் எது?
லாகூர் (1469)
27. குருநானக் இறந்த இடம் எது?
27. குருநானக் இறந்த இடம் எது?
கர்தார்பூர் (1539)
28. குருநானக்கின் எத்தனையாவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கர்தார்பூர் வழித்தடம் அமைக்கப்பட்டது?
28. குருநானக்கின் எத்தனையாவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கர்தார்பூர் வழித்தடம் அமைக்கப்பட்டது?
550-வது பிறந்த தினம்
29. கர்தார்பூர் எங்கு அமைந்துள்ளது?
29. கர்தார்பூர் எங்கு அமைந்துள்ளது?
பாகிஸ்தான்
30. கர்தார்பூர் வழித்தடம் இணைக்கும் இடங்கள்?
30. கர்தார்பூர் வழித்தடம் இணைக்கும் இடங்கள்?
குர்தாஸ்பூர் நானக் கோவில் இருந்து கர்தார்பூர் குருத்வாரா வரை
31. சீக்கியர்களின் புனித நூல் எது?
31. சீக்கியர்களின் புனித நூல் எது?
குருகிராந்த் சாகிப்
32. தனக்கு அடுத்து குருவாக குருநானக் யாரை தேர்ந்தெடுத்தார்?
32. தனக்கு அடுத்து குருவாக குருநானக் யாரை தேர்ந்தெடுத்தார்?
லேஹ்னா
33. குறுவாள் வைத்துக்கொள்ளும் Bahul வழக்கத்தை அறிமுகப்படுத்திய சீக்கிய குரு யார்?
33. குறுவாள் வைத்துக்கொள்ளும் Bahul வழக்கத்தை அறிமுகப்படுத்திய சீக்கிய குரு யார்?
குரு கோபிந்த் சிங்
34. சீக்கியர்கள் தங்களுடன் வைத்திருந்த 5 பொருள்கள் என்ன?
34. சீக்கியர்கள் தங்களுடன் வைத்திருந்த 5 பொருள்கள் என்ன?
1. Kesh (uncut hair)
2. Kangha (comb)
3. Kirpan (dagger)
4. Kada (steel bangle)
5. Kachera (under pants)
35. எந்த சீக்கிய குருவின் இறப்புக்குப் பின், குருகிராந்த் சாகிப் குருவாக கருதப்பட்டது?
35. எந்த சீக்கிய குருவின் இறப்புக்குப் பின், குருகிராந்த் சாகிப் குருவாக கருதப்பட்டது?
குரு கோவிந்த் சிங்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.












