ரூ.20,200 சம்பளத்தில் மத்திய நீர்வளத்துறை வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் வரும் நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலையத்தில் நிரப்பப்பட கைவினைஞர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.20,200 சம்பளத்தில் மத்திய நீர்வளத்துறை வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?


மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் வரும் நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலையத்தில் நிரப்பப்பட கைவினைஞர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: மத்திய நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலையம்

பணி: Craftsman 'C' (Electrician) - 01
பணி: Craftsman 'C' (Mason) - 01
பணி: Craftsman 'C' (Fitter) - 02

பணி அனுபவம்: குறைந்தபட்சம் 2 ஆண்டுகள்.

பணி: Craftsman 'D' (Machinist) - 01
சம்பளம்: மாதம்  5,200 - 20,200 + 1,800
பணி அனுபவம்: குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்.

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_45106_9_2122b.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.12.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com