கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் குணமடைய ஓய்வின்றிப் பணியாற்றிவரும் மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்களின் சேவையைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்புக்கிணங்க இன்று மாலை 5 மணிக்கு நாடு முழுவதும் இருக்கும் இடத்தில் மக்கள் கை தட்டினர்.இந்த நிகழ்வில் பங்கேற்க தினமணி - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் விடுத்த அழைப்புக்கிணங்க கைதட்டிப் பாராட்டி, வாசகர்கள் அனுப்பிய புகைப்படங்களில் தெரிவு செய்யப்பட்டவை இங்கே...