சென்னையில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் கோடைக்கால பழங்களான தர்பூசணி வெள்ளரி மற்றும் அன்னாசி போன்ற பழங்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது.
சென்னையில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் கோடைக்கால பழங்களான தர்பூசணி வெள்ளரி மற்றும் அன்னாசி போன்ற பழங்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது.

சுட்டெரிக்கும் வெயிலால் பழங்கள் விற்பனை அமோகம் - புகைப்படங்கள்

Published on
எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம் அருகில் தள்ளு வண்டியில் பழங்கள் விற்பனை செய்யும் வியாபாரி.
எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம் அருகில் தள்ளு வண்டியில் பழங்கள் விற்பனை செய்யும் வியாபாரி.
கொளுத்தும் வெயிலில் சாலையோரம் பழங்களை விற்கும் வியாபாரி.
கொளுத்தும் வெயிலில் சாலையோரம் பழங்களை விற்கும் வியாபாரி.
பழம் வாங்கும் வாடிக்கையாளர்கள்.
பழம் வாங்கும் வாடிக்கையாளர்கள்.
வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் அமோகமாக நடக்கும் விற்பனை.
வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் அமோகமாக நடக்கும் விற்பனை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com