தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

தாம்பத்தியத்தில் எல்லையில்லா இன்பம் கிடைக்க இது உதவும்!

முதலில் கீரைகளைத் தனித்தனியே அரைத்துக் கொள்ளவும். பின்பு மீதமுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

News image
Updated On :4 மே 2019, 3:21 pm IST

கலவைக் கீரை சத்துமாவு

தேவையான பொருட்கள்

முருங்கைக் கீரை (காய்ந்தது)  - 100 கிராம்
தூதுவளைக் கீரை (காய்ந்தது) - 100 கிராம்
பசலைக் கீரை (காய்ந்தது) - 100 கிராம்
அரைக் கீரை (காய்ந்தது) - 100 கிராம்
உளுந்து - 100 கிராம்
சிறுபருப்பு - 100 கிராம்
கொண்டைக் கடலை - 100 கிராம்
பச்சரிசி -  1 கிலோ
ஏலக்காய் - 5 கிராம்
மிளகு - 10 கிராம்     

செய்முறை : முதலில் கீரைகளைத் தனித்தனியே அரைத்துக் கொள்ளவும். பின்பு மீதமுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு இரண்டு பொடிகளையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

பலன்கள் : தினமும் இரண்டு ஸ்பூன் அளவு மாவை எடுத்து தண்ணீரில் கரைத்து நன்கு கொதிக்க வைக்கவும். அதனுடன் சின்ன வெங்காயத்தை வதக்கி கஞ்சியில் சேர்த்து தினமும் அதிகாலை வேளை அல்லது மாலை வேளையில் சாப்பிட்டு வந்தால் தாம்பத்தியத்தில் எல்லையில்லா இன்பத்தை கொடுக்கும். 

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.