சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

மகாராஷ்டிராவில் விரைவில் மாட்டிறைச்சியை கண்டறியும் கருவி: அரசு அறிவிப்பு

மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சி வைத்திருப்பதை கண்டறியும் புதிய கருவியை அம்மாநில அரசு காவல் துறைக்கு வழங்கவுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:23 pm

DIN


மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சி வைத்திருப்பதை கண்டறியும் புதிய கருவியை அம்மாநில அரசு காவல் துறைக்கு வழங்கவுள்ளது.


மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பினாலும், ஆங்காங்கே மாட்டிறைச்சி வைத்திரப்பதாக கூறி தாக்குதல்களும் நடந்தவாரே உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திரப்பதை கண்டறியும் கருவி ஒன்றை அம்மாநில அரசு வடிவமைத்துள்ளது. இந்த கருவியின் உதவியால் 30 நிமிடத்தில் அது மாட்டிறைச்சியா என்பதை காவலர்களால் கண்டறிய முடியும். இந்த கருவி விரைவில் காவலர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.