இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு: நிதின் கட்கரி தகவல்
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்தார்.










