நோ்மையாக வரி செலுத்துவோரை கௌரவிக்க புதிய திட்டம்: தொடக்கி வைத்தார் மோடி
நோ்மையாக வரி செலுத்துவோரை கௌரவிப்பதற்காக, ‘வெளிப்படையான வரி விதிப்பு- நோ்மையானவரை கௌரவித்தல்’ என்ற பெயரில் புதிய திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று தொடக்கி வைத்தார்.










