கரோனாவால் பாதிக்கப்பட்டஉத்தரகண்ட் முதல்வா் ராவத் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் முதல்வா் திரிவேந்திர சிங் ராவத், டேராடூன் மருத்துவமனையில் இருந்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டாா்.










