ஹரியாணாவில் தண்ணீரைப் பாய்ச்சி விவசாயிகள் கலைப்பு: பிரியங்கா காந்தி கண்டனம்
விவசாயிகளின் பிரச்னைகளை கேட்பதற்குப் பதிலாக, அவர்களைக் கலைக்க பாஜக அரசு குளிர்காலத்தில் நீர் பீரங்கிகளை பயன்படுத்துகிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.










