புது தில்லி: நவராத்திரி விழா தொடங்கி உள்ளதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் சுட்டுரைப் பதிவில், "நவராத்திரியின் முதல் நாள் அன்று ஷைல்புத்திரி அன்னையை வணங்குகிறேன். அவரது ஆசீர்வாதத்தோடு நமது பூமி பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வளங்களுடனும் இருக்கட்டும்.
ஏழைகள் மற்றும் நலிவடைந்தவர்களின் வாழ்வில் நேர்மறை மாற்றத்தை கொண்டு வர அவரது ஆசிர்வாதம் நமக்கு வலிமையை தரட்டும்" என்று பிரதமர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் யார்? வெளியான தகவல்!

முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

ஈரானின் இதயத்தைத் துளைத்த ஏவுகணைகள்.. அமெரிக்கா வெளியிட்ட புதிய விடியோ!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

