இறையாண்மையை மதிக்கவும்: சுட்டுரை நிறுவனத்துக்கு இந்தியா எச்சரிக்கை
இந்திய இறையாண்மையை மதிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாமல் விடுவது ஏற்றுக் கொள்ள இயலாது என்று டிவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்ஸிக்கு மத்திய அரசு காட்டமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.









