3 மாவட்டங்களில் வார விடுமுறையில் கடற்கரை மூடல்: கரோனா பரவலால் அரசு நடவடிக்கை
கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய 3 மாவட்டங்களில் வார விடுமுறை நாள்களில் கடற்கரைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.









