சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

அவதூறு கருத்து: டிவிட்டருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

வெறுப்புணர்வைத் தூண்டும் அவதூறு கருத்துகள் மற்றும் ஆபாச கருத்துகளை நீக்கக்கோரிய விவகாரத்தில் டிவிட்டர் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News image
உச்சநீதிமன்றம்
Updated On :27 ஜனவரி 2024, 7:30 pm

DIN

வெறுப்புணர்வைத் தூண்டும் அவதூறு கருத்துகள் மற்றும் ஆபாச கருத்துகளை நீக்கக்கோரிய விவகாரத்தில் டிவிட்டர் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு புதிய வழிமுறைகளை உருவாக்கக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பாஜக பிரமுகர் தொடர்ந்த வழக்கில் வெறுப்புணர்வு மற்றும் ஆபாசக் கருத்துகள் இடம்பெறாத வகையில் புதிய விதிமுறைகளை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக டிவிட்டர் நிறுவனம் பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து மத்திய அரசும் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் டிவிட்டர் நிறுவனம் வழங்கும் பதிலைப் பொறுத்து இந்தியாவில் சுட்டுரை நிறுவனம் தொடர்ந்து இயங்குவது அல்லது புதிய விதிமுறைகள் விதிப்பது தொடர்பாக முடிவு செய்யப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.