பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்: ராகுல் காந்தி
ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்துள்ள பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பவுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.









