இந்தியாவில் தடுப்பூசி திட்டம் வெற்றிபெற்றதற்கு இதுவே காரணம்: இரண்டாம் அலை குறித்து பிரதமர் மோடி
ஏழை வெளிமாநில தொழிலாளர், முதல் தவணை தடுப்பூசியை தனது சொந்த கிராமத்தில் செலுத்தி கொண்டிருந்தாலும் அடுத்த தவணையை அவர் எங்கு வேலை செய்கிறாரோ அந்த நகரில் செலுத்தி கொள்ளலாம் என மோடி தெரித்துள்ளார்.










