நாட்டின் பாதுகாப்பைவிட தனது போலி பிம்பத்துக்கு முக்கியத்துவம்: காங்கிரஸ்
நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதை விட, தன்னைப் பற்றி தானே உருவாக்கி வைத்திருக்கும் போலியான பிம்பம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு பிரதமா் நரேந்திர மோடி அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக








