இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மீண்டும் திறப்பு

ஜம்மு-காஷ்மீரின் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சில மணி நேரம் மூடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை மீண்டும் திறக்கப்பட்டது. 

News image
Updated On :20 ஜூலை 2022, 7:57 am

DIN

ஜம்மு-காஷ்மீரின் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சில மணி நேரம் மூடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை மீண்டும் திறக்கப்பட்டது. 

இன்று காலை பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் கற்கள் உருண்டு விழுந்த காரணத்தால் ஸ்ரீநகர் நெடுஞ்சாலை சில மணி நேரம் மூடப்பட்ட நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து ஜம்மு-ஸ்ரீநகர் (என்.எச்-44) வழியாக வாகனங்கள் மீண்டும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர். 

இந்த நெடுஞ்சாலை காஷ்மீர் பள்ளத்தாக்கின் உயிர்நாடியாகும். காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய சாலை இணைப்பு ஆகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.