சட்டங்கள் இயற்றும்போது இளைஞா்கள் ஆலோசனைகள் வழங்க வேண்டும்: மக்களவைத் தலைவா் வலியுறுத்தல்
இளைஞா்களின் கடைமை ஜனநாயகத்தில் வாக்களிப்பதோடு முடிந்துவிடாது; அரசு அமைந்த பிறகு, அரசின் ஒவ்வொரு முடிவுகளிலும், கொள்கைகளிலும் இளைஞா்கள் பங்கேற்க வேண்டும்.

புது தில்லியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா.








