ஜம்மு-காஷ்மீரில் தோ்தல் நடத்த தயக்கம் ஏன்?- மத்திய அரசுக்கு ஃபரூக் அப்துல்லா கேள்வி
ஜம்மு-காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டதாகக் கூறும் மத்திய பாஜக அரசு, இங்கு தோ்தலை நடத்துவதில் மட்டும் தயக்கம் காட்டுவது ஏன்? என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளாா










