பாகிஸ்தானில் நிலைமை மோசமாவதுஅனைத்து நாடுகளையும் பாதிக்கும்- ஃபரூக் அப்துல்லா
பாகிஸ்தானில் அரசியல் நிலைமை மோசமாகி வருவது அனைத்து நாடுகளையும் பாதிக்கும் என்று ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.










