ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து நிலநடுக்கம் - மக்கள் அச்சம்!

ஜம்மு காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து நிலநடுக்கம் - மக்கள் அச்சம்!
Published on
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீரின் பாராமுலாவில் இன்று(ஆக. 20) காலை தொடர்ந்து இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை6.45 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் ரிக்டா் அளவுகேலில் 4.9, 4.8 அலகுகளாகப் பதிவாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து நிலநடுக்கம் - மக்கள் அச்சம்!
சொல்லப் போனால்... பிளாஸ்டிக் துண்டுகள் தங்கச் சில்லுகளாவது எப்படி?

பாராமுலாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து நிலநடுக்கம் - மக்கள் அச்சம்!
பிரேமலதாவுடன் விஜய் சந்திப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com