/
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி -5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.
இதனையொட்டி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சமூகவலைதளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பல்வேறு திறன் கொண்ட இலக்குகளை துல்லியமாகவும் தனிச்சையாகவும் சென்று தாக்கக் கூடியது அக்னி - ஏவுகணை. மிஷன் திவ்யாஸ்திரா திட்டத்தின் கீழ் அக்னி -5 ஏவுகணையை விஞ்ஞானிகள் சோதனை செய்தனர்.
நவீன ஏவுலணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி

பொக்ரான் அணுகுண்டு சோதனை இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்துக்கு எடுத்துக்காட்டு: பிரதமா் மோடி

நவீன ‘எம்ஐஆா்வி’ தொழில்நுட்பத்துடன் கூடிய அக்னி ஏவுகணை சோதனை வெற்றி

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அதிநவீன ஏவுகணை: வெற்றிகரமாக சோதனை
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



