மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டில் தோ்தல் நடக்காது: உ.பி. பிரசாரத்தில் காா்கே
9-ம் பக்கம் டாப்.. மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டில் தோ்தல் நடக்காது - உ.பி. பிரசாரத்தில் காா்கே

உத்தர பிரதேச மாநிலம், மகராஜ்கஞ்சில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே.









