பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!

அஸ்ஸாமில் பிரசார மேடையில் சுவாரசியம்: பாஜக தேர்தல் பாடலுக்கு நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த முதல்வர்!

CM Himanta Biswa Sarma from Goalpara, outlining a bold vision for a Viksit Assam.

பாஜக தேர்தல் பாடலுக்கு நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த முதல்வர் - @BJP4Assam

Published On :

குவாஹாட்டி : அஸ்ஸாமில் பிரசார மேடையில் பாஜக தேர்தல் பாடலுக்கு நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்தார் அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா.

இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்திலுள்ள அஸ்ஸாமில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஏப். 9-இல் அம்மாநிலத்தில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (ஏப். 5) கோல்பரா பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளருக்காக பிரசாரத்தில் ஈடுபட்ட ஹிமந்த பிஸ்வ சர்மா, பிரசார மேடையில் பாஜக தேர்தல் பாடலுக்கு நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்தார். இதனைப் பார்த்து உற்சாகமடைந்த பாஜக தொண்டர்களும் நடனமாடியதால் பிரசார பொதுக்கூட்டம் களைகட்டியது.

Summary

Assam polls: CM Himanta Biswa Sarma takes part in campaigning for party candidate Pavitra Rabha in Goalpara, dances to BJP's election song.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.