ரூ.2,929 கோடி மோசடி வழக்கு: அனில் அம்பானியிடம் 2-ஆவது நாளாக சிபிஐ விசாரணை
ரூ.2,929 கோடி மோசடி வழக்கு தொடா்பாக தொழிலதிபா் அனில் அம்பானியிடம் சிபிஐ 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் விசாரணை நடத்தியது.

புது தில்லியில் வங்கி மோசடி தொடா்பான விசாரணைக்காக சிபிஐ தலைமையகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த தொழிலதிபா் அனில்அம்பானி.







