திருப்பரங்குன்றம் (மதுரை), ஜூன் 11: மதுரையில் அதிமுகவின் 88வது வார்டு செயலாளர் மனோகரன் நேற்று இரவு கொலை செய்யப்பட்டார்.
மனோகரனுக்கும் பூமிநாதன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளதாம். கடந்த 4.5.2012ல் மனோகரன் வாய்த்தகராறில் பூமிநாதனையும் அவரது உறவினர்களையும் தாக்கினார் என்று புகார் பதிவு செய்யப்பட்டு வழக்கு போடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று இரவு அவனியாபுரம் சிந்தாமணி பகுதியில் வைத்து, பதில் தாக்குதலாக பூமிநாதன் மற்றும் அவரது உறவினர்கள் மனோகரனைத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மதுரை பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலன் தராமல் இரவு 1 மணி அளவில் அவர் உயிரிழந்தார். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

