வத்திராயிருப்பில் 104 மி.மீ. மழை: பிளவக்கல் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிகபட்சமாக வத்திராயிருப்பில் 104 மி.மீ. மழை பெய்துள்ளது.









