ஸ்ரீவில்லிபுத்தூர் ஆசிரியர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிற்சி
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மாணவர்களிடம் கொண்டு செல்வதற்காக, தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை ஒருநாள் பயிற்சி வத்திராயிருப்பு வட்டார வளமையத்தில் உள்ள 8 குறுவளமையங்களில் நடைபெற்றது.









