வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

லாரியில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு

நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம்(55). இவர் காகிதபுரத்தில் உள்ள லாரியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார். வியாழக்கிழமை லாரியில் மூட்டைகளை ஏற்றிய

Updated On :29 நவம்பர் 2013, 9:52 am

கரூர் வேலாயுதம்பாளையத்தில் லாரியில் இருந்து விழுந்த சுமை தூக்கும் தொழிலாளி வியாழக்கிழமை இறந்தார்.

நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம்(55). இவர் காகிதபுரத்தில் உள்ள லாரியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார். வியாழக்கிழமை லாரியில் மூட்டைகளை ஏற்றிய போது தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.