துறையூர் அருகே தேர்தலை புறக்கணிக்க கிராமத்தினர் முடிவு; வீடு முன்பு கறுப்புக் கொடி கட்டி போராட்டம்
துறையூர் அருகே பாலக்கிருஷ்ணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி செவ்வாய்க்கிழமை வீடுகளிலும் தெருக்களிலும் கறுப்புக் கொடி கட்டியுள்ளனர்.









