இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இளம் பெண்ணைக் காணவில்லை என போலீஸில் புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள காடனேரியைச் சேர்ந்தவர் குருசாமி மகள் சுமதி (23). இவருக்கும் இதே இடத்தைச் சேர்ந்த சின்ன நாகையா நாயக்கர் மகன் நாகராஜ் என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்னர்

News image
Updated On :22 பிப்ரவரி 2015, 11:44 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணைக் காணவில்லை என போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள காடனேரியைச் சேர்ந்தவர் குருசாமி மகள் சுமதி (23). இவருக்கும் இதே இடத்தைச் சேர்ந்த சின்ன நாகையா நாயக்கர் மகன் நாகராஜ் என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லாத காரணத்தால் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். சுமதி தனது சகோதரியின் பராமரிப்பில் இருந்து கொண்டு, வளையங்குளத்தில் உள்ள தனியார் பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். வேலை செய்யும் இடத்தில் ராஜா என்பவருடன் சுமதிக்கு தவறான பழக்கம் ஏற்பட்டதாம். சனிக்கிழமை வேலைக்குச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லையாம். ராஜாவுடன் சுமதி சென்றுள்ளதாகவும் அவரை தேடி கண்டு பிடித்த்துத் தர வேண்டும் என்றும், சகோதரி சுந்தரம்மாள் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.