பின்னர் தங்கத் தேரை சன்னதியைச் சுற்றிலும் இழுத்தனர். சிறப்பு பூஜைகளை முத்துபட்டர், ஸ்தானிகம் ரமேஷ் (எ) ரெங்கராஜன் ஆகியோர் செய்தனர். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து, கட்சியின் மகளிரணி இணைச் செயலாளர் சக்திகோதண்டம், தொகுதிச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், ஒன்றியச் செயலாளர் எஸ்.கே.மயில்சாமி, வத்திராயிருப்பு ஒன்றியச் செயலாளர் எஸ்.சுப்புராஜ், நகர்மன்ற உறுப்பினர் மீராதனலட்சுமி, அத்திகுளம் வங்கியின் முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.