ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

சிறைக் கைதிகளுக்கு இணையவழி யோகா பயிற்சி

தமிழக சிறைத்துறையின் வேண்டுகோளைக் ஏற்று ஈஷா யோகா மையம் சார்பில் ஜூலை 28 முதல் மாநிலம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளிலும் கைதிகளுக்கு யோகா பயிற்சி நடந்து வருகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :11 ஆகஸ்ட் 2020, 10:55 am

PTI

தமிழக சிறைத்துறையின் வேண்டுகோளை ஏற்று ஈஷா யோகா மையம் சார்பில் ஜூலை 28 முதல் மாநிலம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளிலும் கைதிகளுக்கு யோகா பயிற்சி நடந்து வருகிறது.

ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவிடம் பயிற்சி பெற்ற தமிழ் பயிற்றுனர்கள் மூலம் சென்னை, வேலூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் பாளையங்கோட்டை ஆகிய மத்திய சிறைகளில் இருக்கும் கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி மூலம் மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கைதிகள் பயனடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.