மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!

எதிர்நீச்சல் 2: தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் தொடர்பாக...

Published On :

சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் - 2 தொடர் அடுத்த வாரம் முதல் ஒளிபரப்பாக உள்ளதால், மற்ற தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்படுகிறது.

எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடர்வரும் டிச. 23 ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

ரஞ்சனி தொடர் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்நிலையில், டிச. 23 ஆம் தேதி முதல் வாரத்தின் ஏழு நாள்களும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மல்லி தொடர் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்நிலையில், டிச. 23 ஆம் தேதி முதல் வாரத்தின் ஏழு நாள்களும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சேனலும் தங்களது தொடர்கள், டிஆர்பி பட்டியலில் முன்னணியில் இருப்பதற்காக புதுப்புது தொடர்களை அறிமுகப்படுத்தியும், ஒளிபரப்பு நேரத்தையும் மாற்றியமைத்து வருகிறது.

எதிர்நீச்சல் - 2 தொடருக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால், மற்ற சேனல்களிலும் தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றியமைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.