டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

எதிர்நீச்சல் 2: தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் தொடர்பாக...

News image
Updated On :17 டிசம்பர் 2024, 3:13 pm IST

சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் - 2 தொடர் அடுத்த வாரம் முதல் ஒளிபரப்பாக உள்ளதால், மற்ற தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்படுகிறது.

எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடர்வரும் டிச. 23 ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

ரஞ்சனி தொடர் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்நிலையில், டிச. 23 ஆம் தேதி முதல் வாரத்தின் ஏழு நாள்களும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மல்லி தொடர் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்நிலையில், டிச. 23 ஆம் தேதி முதல் வாரத்தின் ஏழு நாள்களும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சேனலும் தங்களது தொடர்கள், டிஆர்பி பட்டியலில் முன்னணியில் இருப்பதற்காக புதுப்புது தொடர்களை அறிமுகப்படுத்தியும், ஒளிபரப்பு நேரத்தையும் மாற்றியமைத்து வருகிறது.

எதிர்நீச்சல் - 2 தொடருக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால், மற்ற சேனல்களிலும் தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றியமைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.