லாரியில் ரகசிய அறை வைத்து கஞ்சா கடத்தல்: 300 கிலோ கஞ்சா பறிமுதல், 3 பேர் கைது
லாரியில் ரகசிய அறை வைத்து ஆந்திர மாநிலத்தில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு கடத்தி வந்த 300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த சிறப்பு தனிப்படை போலீசார்

கஞ்சா கடத்தலில் கைது செய்யப்பட்டவர்கள்.








