லக்னெளவில் 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!
உத்தர பிரதேச தலைநகா் லக்னெளவில் மூன்று மாடி கட்டடம் இடிந்த விழுந்ததில் 8 பேர் பலியாகினர்.

லக்னெளவில் மூன்று மாடி கட்டடம் சனிக்கிழமை இடிந்த விழந்ததில் இடிபாடுகளில் சிக்கி முழுமையாக சேதமடைந்த அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி.
Din








