முதல்வர் கூட்டம் முடியும் வரை காத்திருந்த மக்கள்: எதற்காக?
தமிழக முதல்வர் கூட்டம் முடியும் வரை அரிவாளுடன் காத்து கிடந்த மக்கள், கூட்டம் முடிந்த உடன் வாழைக்குலை மற்றும் கரும்புகளை வெட்டி எடுத்து சென்றனர்.

முதல்வர் கூட்டம் முடிந்தவுடன் அரிவாளுடன் காத்து கிடந்த மக்கள் அங்கிருந்த வாழைக்குலை மற்றும் கரும்புகளை வெட்டி எடுத்து சென்றனர்.










